tag:blogger.com,1999:blog-38436978204735730952024-03-14T00:36:00.748+05:30எண்ணச் சாரல்கள்...!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-61381323362557165112011-09-20T14:57:00.001+05:302011-09-20T14:57:50.633+05:30எப்பொழுது தருவாய்!என் மனதில் உன்னை<br />வெட்ட வெட்ட தளைந்தாய்<br />வேரறுத்தேன்<br />விடாமல் தளைகிறாய்!<br />காதல் கனிகளை<br />எப்பொழுது தருவாய்!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-41955502687654717622011-09-20T14:56:00.000+05:302011-09-20T14:57:19.288+05:30திருடிய தித்திப்பு!திருடிய கற்பனையில்<br />திகட்டாத கனவுகள்...<br />திரைப்பட பாடலில்<br />நாம் இருவரும்<br />காதலர்களாக!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-52166324257110239472011-09-20T14:54:00.000+05:302011-09-20T14:56:04.044+05:30பிரம்மனின் கிறுக்கல் என்னவோ!பிரம்மனின் இடதுகை கிறுக்கலோ!<br />என் விதி என்றிருந்தேன்<br />அழகிய கவிதையாக உன்னை<br />காணும் வரையில்...<br /><br />என்விதியில் நீ வந்தால்<br />என் சொந்தகவிதை..<br />நீ இல்லாமல் சென்றால்<br />நான் எட்ட ரசிக்கும்<br />என் ரசிப்புக்கவிதை...<br /><br />நீ என் சொந்தகவிதையோ!<br />நீ என் ரசிப்புகவிதையோ!<br />பிரம்மனின் கிருக்கலையே!<br />ஆராய்கிறேன்...Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-76137829923233196532011-06-16T17:18:00.002+05:302011-06-18T16:55:04.013+05:30காதல் கொலையாளியல்ல!காதல் ஜீவித்ததில்...<br />புதிய ஜனனம்!<br /><br />காதல் நெஞ்சத்தில்...<br />என்றும் பரவசம்!<br /><br />காதல் உள்ளுக்குள்...<br />உண்மையாய்...!<br /><br />காதல் நினைவுகள்...<br />நித்தியமாய்..!<br /><br />காதல் வலிகள்...<br />சுகமாய்...!<br /><br />காதல் வாழ்வில்...<br />முழுதுமாய்...!<br /><br />காதல் என்றுமே!<br />மரணிப்பதில்லை...<br /><br />காதலுக்காய் ஏன்<br />மரணிக்கிறார்கள்...<br /><br />காதல் கொலையாளியல்ல!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-3164636468617601042011-06-16T17:15:00.002+05:302011-06-16T17:16:38.381+05:30மரணிக்கிறது!நட்பு எளிதாய்<br />காதலாகிட!<br />காதல் எளிதாய்<br />நட்பாகிட மறுக்கிறது!<br />மரணித்தது காதல் மட்டுமா...?...!<br />மரணிக்கறது நட்பும்....!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-22230509755865205812011-06-16T17:15:00.001+05:302011-06-16T17:15:41.267+05:30சுகமாகிறேன்!நீ பிரிந்தும்<br />சுகமாயிருக்கிறேன்<br />என் பிரிவு உனக்கு<br />சுகமென்பதால்...!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-3900912033264910562011-06-16T17:14:00.000+05:302011-06-16T17:15:05.713+05:30சுவாசமாக! என்னை சேர்ந்திடுவாய்!நீ விட்டுசென்ற பின்பு<br />விடத்துணிந்த உயிரை!<br />விடாமல் பிடித்துவைக்கிறேன்!<br />என்றாவது என் சுவாசமாக!<br />என்னை சேர்ந்திடுவாய்! என்று!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-69145995953792105962011-06-16T17:12:00.000+05:302011-06-16T17:13:30.308+05:30நிற்கதியாக! நான்!என்னை ரசித்த பொழுதில்<br />ரசிப்புக்கவிதை நீ!<br /><br />என்னை கொஞ்சும் பொழுதில்<br />கொஞ்சும்கவிதை நீ!<br /><br />என்னிடம் ரகசியம் பேசியபொழுதில்<br />ரகசியக்கவிதை நீ!<br /><br />என்னிடம் கோபத்தில் திட்டியபொழுதில்<br />கோபக்கவிதை நீ!<br /><br />என்னை ஏமாற்றிய இப்பொழுதில்<br />எக்கவிதையோ! நீ!<br /><br />நீயில்லாத நிற்கதியாக! நான்!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-28937528643427699442011-06-10T14:54:00.000+05:302011-06-10T14:55:12.732+05:30நினைவே! நிரந்தரம்!நீயே! என் நிரந்தரமென்று!<br />நிரந்தரமாக! நீங்கியது ஏனோ!<br />நீ நீங்கினாலும்...<br />நிரந்திரமில்லா வாழ்வில்...<br />உன் நினைவுகள் மட்டுமே!<br />நிரந்தரமாய் நிறைகிறது!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-59829251784841912592011-06-10T14:44:00.000+05:302011-06-10T14:45:25.998+05:30துளிதுளியாய் தளிர்கிறாய்...!உன் நினைவில்...<br />கண்ணீர் துளிக்கிறேன்!<br />ஈரமற்ற உன் நெஞ்சத்தை<br />ஈரமாக்கிடல்ல!<br /><br />கண்ணீர் துளிகளில்<br />என் நெஞ்சத்திலிருந்து<br />ஒரு துளியில்லாமல்<br />உன்னை அகற்றிட!<br /><br />ஏனோ!<br /><br />நான் துளித்திடும் கண்ணீரில்<br />என் நெஞ்சத்தில்...<br />துளிதுளியாய்...<br />தளிர்கிறாய்!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-49204520552010938292011-06-10T13:29:00.001+05:302011-06-10T14:41:51.453+05:30புரியவில்லையோ!ஊர் எதிர்ப்பு...!<br />உறவுகள் எதிர்ப்பு...!<br />உன் எதிர்ப்பு...!<br />உடைத்தெறிந்து<br />உன் காதலால்...!<br />உன் இதயத்தில்...!<br />தஞ்சமாக!<br />தவிக்கிறேன்!<br />என்னவனே!<br />புரியவில்லையோ!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-21494071322565717332011-06-10T12:56:00.000+05:302011-06-10T12:58:06.110+05:30முதிர்கன்னி!கல்யாண சந்தையில் காலடி வைத்து<br />காலம் பல கடந்தும் கனிவான<br />கணவனுக்காய் காத்திருப்பு<br />கனவுகளிலே கழிகிறது காலம்<br /><br />இவளின் கனவுகளை தள்ளிவிட்டு<br />தந்தையின் எதிர்ப்பார்ப்பில் மருமகன்<br />தாயின் எதிர்பார்ப்பில் மருமகன்<br />அண்ணனின் எதிர்பார்ப்பில் மச்சானென்று<br /><br />வாழப்போகிறவளை விடுத்து இவர்கள்<br />வாழப்போவது போல்....<br />தட்டிக்களிக்கப்படும் வரன்கள்...<br />இவள் கனவுகள் கசந்து விட்டது<br /><br />கனவினில் மணக்கோலம் கண்டு...<br />கண்ணீர் வடித்துக்கொண்டு...<br />மற்றோரின் விருப்பத்திற்க்காய்...<br />முதிர்கன்னியாய் இவள்...!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-17721724740227120112011-04-04T18:59:00.000+05:302011-04-04T19:00:06.897+05:30ஆசை சுகமானது!அத்தனைக்கும் ஆசைப்படு!<br />ஆசையே துன்பமென்று...<br />ஒவ்வொரு ஞானியிடமும்<br />ஒவ்வொரு வெளிப்பாடு!<br /><br />ஏதேதோ ஆசைகள்...!<br />என் எண்ணமெங்கும்...<br />நிறைவேறிடுமோ! நிறைவேறிடாதோ!<br />நிறைகிறது மனமெங்கும் ஆசைகள்...<br /><br />நிறைவேறினால் துள்ளல்...!<br />நிறைவேறாவிடில் கண்ணீர்!<br />கண்ணீர் ஆசைகளே! அதிகம்<br />காணும் கனவுகளிலெல்லாம்...<br /><br />நிறைவேறுமோ! நிறைவேறாதோ!<br />ஆசைப்படுவது!<br />ஆசைக்கு உருகொடுப்பது!<br />ஆசையின் கண்ணீர்<br />அனைத்தும் சுகம் தான்...<br /><br />ஆசையில்லா வெறுமை மனம்<br />ஒரு நிமிடத்தில் அற்றுவிடுகிறது!<br />ஆசையிலே நிறைகிறது மனம்...<br />ஆசை சுகமானது!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-20993146851733642162011-04-04T18:58:00.001+05:302011-04-04T18:58:32.384+05:30விலை!விலை கொடுத்து<br />விலையாகிடும்<br />வினோத பொருள்<br />கல்யாண சந்தையில்<br />மணப்பெண்!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-76450015211727821642011-03-29T13:06:00.000+05:302011-03-29T13:09:35.331+05:30வளையல்...!வளைந்திடும் நாகரிகத்தில்<br />வளையாமல் வளையல்<br />விதவிதமாய் வளையலில்<br />விலகாமல் மனம்<br /><br />அலமாரியெங்கும் அடுக்கினாலும்<br />ஆசை தீரவில்லை<br />ஒவ்வொரு அசைவிலும்<br />அழகாய் இசைக்கிறது<br /><br />இசை இசைதிடும்<br />பெருமை அளிக்கிறது<br />என் ஒவ்வொரு அசைவினில்<br /><br />அசையாமல் கண்டு<br />அடுக்கிய வளையலின்<br />அழகினில் ஆழ்கிறேன்<br /><br />வளையளினூடே<br />வளைந்து செல்கிறது<br />அவனின் நினைவுகளும்<br />வண்ண கனவுகளாய்Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-9205231697069845542011-03-29T13:03:00.000+05:302011-03-29T13:05:17.045+05:30காமநாடக காதல்கண்டதும் காதல்...<br />காணாத காதல்...<br />கனவு காதல்...<br />புரிந்த காதல்...<br />புரியாத காதல்...<br /><br />காதல் வகைகளில்<br />அங்கம் பிடித்திருக்கிறது<br />காமசுவை பருகிட<br />காதலின் அவமான சின்னமாய்<br />காம நாடக காதல்...<br /><br />காமத்தின் முகவரி<br />காதல் சிலருக்கு<br />அவளின் அன்பினில்<br />திளைப்பது போல்<br />அங்கங்களை ருசித்திட<br />அன்பு நாடகம்<br /><br />நேசத்தை நாசமாக்கிட<br />நாசமானவன் போட்டிடும்<br />நேச வேஷங்கள்<br />காம சுவைக்கு<br />காதல் துருப்புச்சீட்டு<br /><br />காதலில் விழும்முன்<br />காதல் தேவனா!<br />காதல் நாடகமாடிடும்<br />காம தேவனா!<br />அறிந்து விழுந்திடுவீர்..<br />அழகு நங்கைகளே!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-78477088039842640162011-03-29T13:02:00.000+05:302011-03-29T13:03:21.462+05:30முகப்பருபொலிவான முகத்தில்<br />அழகான முத்தாய் பூத்திட்டாலும்<br />அழகை கெடுத்திடும் அரக்கனென்று<br />அமைதியில்லாமல் மனம்<br /><br />அழித்திடும் முயற்சியில்<br />ஆயிரம் முறை தோற்றாலும்<br />அசராமல் அடுத்த படையெடுப்பு!<br /><br />பருவ வயதில் பருவால்<br />அல்லோலப்பட்டாலும்<br />காதலில் விழுந்திட்டாயா!<br />சைட் அடித்தார்காளா!<br /><br />என்ற தோழிகளின் சீண்டலை<br />மனம் நாணி<br />ரசித்திட மறுப்பதில்லை...!!!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-61026263883463096462011-03-07T19:24:00.000+05:302011-03-07T19:25:20.868+05:30திரும்பிவிடு என் மனமே!சென்ற மனமே!<br />திரும்பிவிடு...<br /><br />செல்லா காசாகிவிட்டது<br />உன் அன்பு...<br /><br />திரும்பிட என்னடி<br />மறுப்பு!<br /><br />தீராக்காதலின்<br />மயக்கமோ!<br /><br />திறக்காத மனக்கதவின்<br />முன் ஏன் தவம்<br /><br />திரும்பிவிடு என்னிடமே!<br />என் மனமே!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-89849979433576614682011-03-07T19:22:00.002+05:302011-03-07T19:24:46.287+05:30மறந்திடும் வழி சொல்வாயோ!ஏமாற்றத்தின் வலி அறிந்தும்<br />என்னை ஏமாற்றியது ஏன்..?<br /><br />மறந்துவிடு என்று சொல்லும்<br />முன்<br /><br />மறந்திடும் வழி<br />சொல்வாயோ!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-77473956746936520792011-03-07T19:22:00.001+05:302011-03-07T19:22:51.068+05:30கோபம் வெளிப்பட மறுக்கிறது...அன்பே!<br />உன் மீது கோபமும், வெறுப்பும்<br />உண்டாகிறது...<br />நான் வெறுப்பது உன் தவறுகளை<br />மட்டுமே!<br />உன்னை வெறுக்க முடியவில்லை<br />அதனாலோ! உன் மீது<br />கோபம் வெளிப்பட மறுக்கிறதோ!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-39092164840579691952011-03-07T19:20:00.000+05:302011-03-07T19:21:36.293+05:30விலகலும் சரியே!காதலின் அம்சம்<br />புரிதல்...<br /><br />புரிதல் இல்லா காதலுக்கு<br />ஏன் சாதல்...<br /><br />புரிதல் இல்லா காதலில்<br />சிக்கல்<br /><br />சிக்கல் தொலைத்திட<br />சிறந்தது விலகல்...Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-19832121375836022542011-01-26T15:47:00.000+05:302011-01-26T15:48:19.415+05:30மாறிடுமோ!ரசித்திடும் மழலை மொழியில்<br />வேதனை ஓலம்...<br />பசிக்குது காசு<br /><br />யார்சொல்லிய பாடமோ!<br />பாட புத்தகம் சுமக்கும்<br />பிஞ்சு விரல்கள்...<br /><br />யாசகத்திற்காக...<br />பாதங்களை பற்றுகிறது!<br /><br />ஒடுங்கிய பாத்திரத்தில்<br />ஒடுங்கி விட்டது<br />இவர்களின் வாழ்வு!<br /><br />பச்சை மண்கள்<br />பிச்சைக்காக கையேந்தும்<br />நிலை என்று மாறிடுமோ!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-43948584809590760042011-01-26T15:33:00.000+05:302011-01-26T15:35:42.788+05:30புதுமை காதல்!வலையில் வலை விரித்து!<br />அகப்பட்ட அழகான காதல்!<br />இணையம் வளர்த்த இணையற்ற<br />இன்ப காதல்...<br />காண கண்கள் துடிக்கிறது!<br />கண்டதும் ஏமாற்றம்!<br />அழகற்ற முகங்கள்...<br />புஸ்ஸென்று ஆகிவிட்டது<br />புதுமை காதல்...!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-1148219950438741972011-01-07T19:09:00.000+05:302011-01-07T19:10:22.983+05:30நான் விரும்புவது உன் ஸ்பரிசமே!உடல் சோர்வடைந்திடும்<br />தருணத்தில்...<br /><br />உறவுகளின் ஏமாற்றத்<br />தருணத்தில்...<br /><br />நட்பின் விரிசல்<br />தருணத்தில்...<br /><br />தோல்விகளால் துவண்டிடும்<br />தருணத்தில்...<br /><br />நான் விரும்புவது உன் ஸ்பரிஷமே!<br />அன்னையே!Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3843697820473573095.post-82610906228508574922011-01-07T19:05:00.000+05:302011-01-07T19:06:12.785+05:30துன்பமும் இன்பமே!சிறையும் சுகம்தான்<br />உன் எண்ணச் சிறையில்<br />நான் அகப்பட்டால்...<br /><br />நெருப்பும் பனிக்கட்டிதான்<br />உன் காதல் நெருப்பில்<br />நான் தீண்டப்பட்டால்...<br /><br />சூறாவளியும் தென்றல்தான்<br />உன் காதல் சூறாவளியில்<br />நான் சிக்கிக்கொண்டால்...<br /><br />கோடைக்காலமும் மழைகாலம்தான்<br />உன் காதல் மழையில்<br />நான் நனைந்திட்டால்...<br /><br />பாலையும் சோலைதான்<br />உன் காதல் மலரில்<br />நான் பூத்திட்டால்...Jotheshreehttp://www.blogger.com/profile/13492603138974482515noreply@blogger.com0