Thursday, November 25, 2010

மழை அளித்திடும் முத்தம்!

மழை அளித்திடும்
முத்தத்தால்...
மழைக்கும் வலி இல்லை
மண்ணிற்கும் வலி இல்லை
பிறப்பது இன்பமே!

மழை நீ!
மண் நான்!
முத்தம் அளித்திட்டால்
பிறப்பது காதலின்
இன்பமே!

2 comments:

  1. அன்புத்தங்கையின் அழகிய வரிகள் கண்டு பல நாளானது
    என்றும் நீங்கள் நலம் பெற அண்ணனாய் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete