Thursday, December 2, 2010

விக்கல்

நிற்காத விக்கல்
எனக்கு
நீர் அருந்து என்றாள்
அன்னை
அருந்தியும் நிற்கல!

உன்னை நினைப்பார்கள்
யாராவது
அவர்களை நினை
என்றாள்

உறவுகளை நினைத்தேன்
நிற்கல!
உன்னை நினைத்தேன்
நின்றது..

No comments:

Post a Comment