Tuesday, September 20, 2011

எப்பொழுது தருவாய்!

என் மனதில் உன்னை
வெட்ட வெட்ட தளைந்தாய்
வேரறுத்தேன்
விடாமல் தளைகிறாய்!
காதல் கனிகளை
எப்பொழுது தருவாய்!

No comments:

Post a Comment