Thursday, June 16, 2011

சுவாசமாக! என்னை சேர்ந்திடுவாய்!

நீ விட்டுசென்ற பின்பு
விடத்துணிந்த உயிரை!
விடாமல் பிடித்துவைக்கிறேன்!
என்றாவது என் சுவாசமாக!
என்னை சேர்ந்திடுவாய்! என்று!

3 comments:

  1. காதல் படுத்தும்பாடு...
    உயர்ந்த உயிரை விடத்துடிக்கும் மனம்...
    மீண்டும் இதயம் வந்து சேராதா..என்னும் எண்ணம்..
    அருமையான கவிதை..வாழ்த்துக்க்ள்..ஜோதி...

    ReplyDelete