Wednesday, September 8, 2010

இசை!

இனிய கவிதை வரிகளில்
இன்பமான மெல்லிசை மீட்டி
இன்பத்தின் உச்ச பரவசத்தில்
பறக்க வைத்திடும்...
இன்ப இசை ஒன்றே!
போதும் மனம்
இன்பத்தில் இலய்த்திட...

No comments:

Post a Comment