Thursday, September 9, 2010

முன்னேற்றம்...

புறஞ்சொல்லிகள் பொறாமை 'தீ'
கொண்டு வருத்த 'தீ'
மூட்டி வாழ்கையில் வேதனை
அனல் அடிக்கவைககிறார்கள்....

பணைமரத்தடியில் நின்று பால்குடித்தால்
கள்குடித்தான் என்று பரப்பியது மாறி
பணைமரத்தடியில் பணங்காயுண்டாலும்...
கள்குடித்து விழுந்து கிடந்தான் என்றே!
மனங்கூசாமல் பறையடிக்க
முன்னேற்றம் கண்டுவிட்டார்கள்...

No comments:

Post a Comment