Friday, September 3, 2010

வதந்தி பரப்பிகள்...

அழகிய ஓவியத்தின்
மதிப்பை காண சகியாமல்
மனம்புழுங்கி மதிகெட்டு
அசிங்கமாய் சித்திரத்தை
சிதைக்க வண்ணங்களை
அள்ளி தெளிப்பர்...

1 comment: