Wednesday, September 15, 2010

உன்னைப்பற்றிய என் கவிதைகள்...

உன்னைப்பற்றிய என் கவிதைகள்...
காகிதமும்...,பேனாவும்... கொண்டு
கிறுக்கியது அல்ல....!

என் உயிர் கொண்டு
உன் நினைவுகளை...
ஓவியமாய் வரைந்த
காவியங்கள்....

காகித ஓவியம் சிதைந்துவிடும்!
என் மனவோவியமாய்... வரைந்த
உன் நினைவுகள் என்னும்
காவியம் சிதையாது அன்பே!

1 comment: