Wednesday, October 13, 2010

தந்திரக்காரா...!

தந்திரக்காரா...! தந்திரக்காரா...!
என் மனதை
உன் பின்னால் ....
சுற்ற விட்டு
ஒன்றும் அறியாமல்
இருக்கிறாயே!
நியாயமா...!

No comments:

Post a Comment