Wednesday, October 6, 2010

அன்று... இன்று அவன்...!

அன்று... அவன்...!

என் நெஞ்சத்தில் 'நீ' என்றான்!
அவளும் மயங்கினால்...
என் நெஞ்சத்திலும் 'நீ' என்றாள்!

இன்று... அவன்...

என் மஞ்சத்தில் வேறொருத்தி என்கிறான்!
என் இதயத்தில் என்றுமே 'நீ' என்கிறாள்!
மஞ்சத்தில் இருப்பவளே!
என் நெஞ்சத்தில் என்கிறான்...

இவளோ! திருந்திவிடு என்றே!
கண்ணீர் விடுகிறாள்...!
திருந்தவில்லை காமப்பிசாசு
இவள் நெஞ்சத்திலிருந்து

அவனை அகற்றவே!
இவளின் உறுதி...!
அன்பின் மிகுதியில் அகற்ற
முடியாமல் அவன் திருந்தவே
காத்திருக்கிறாள்..

No comments:

Post a Comment