Monday, October 11, 2010

என்னை மாற்றினேன்..!

என்னவனே!
உனக்காக என்னை மாற்றினேன்!
உன் மனதுக்கேற்ற மரகதம்மாயிருக்க ..!

ஆனால்,
'நீ' இல்லாத இந்த வாழ்க்கை சொல்கிறது...!
அடி பைத்தியக்காரி...

'நீ' அவனுக்காக குனிந்து போனாய்...
காதல் உன் அறிவை மறைத்ததால்...
இன்னமும் 'நீ' நிமிரமுடியவில்லையே!
என்று...!

No comments:

Post a Comment