Saturday, October 2, 2010

மறப்பாயா.... மன்னிப்பாயா...

அன்பே! நாம்
பிரிந்த நாளில்
உணர்ந்தேன் நான்
செய்த தவறுகளை....

தவறை உணர்ந்த என்னை!
உணர்ந்து கொண்டு
தவறுகளை மறப்பாயா...!
மன்னிப்பாயா...!

No comments:

Post a Comment