Friday, August 27, 2010

அதிசய ஓவியம்!

என் மனதில் வரைந்த
அதிசய ஓவியமோ! நீ!
பேசும் ஓவியமாய்
என்னுடன் பேசுகிறாய்!

நீ அழிக்கவே! ஆணை இட்டாய்
உன் ஆணை நிறைவேற்ற!
கண்ணீரால் அழிக்கிறேன்!
அழிக்க முடியவில்லை!

1 comment: