எண்ணச் சாரல்கள்...!
Friday, August 27, 2010
அதிசய ஓவியம்!
என் மனதில் வரைந்த
அதிசய ஓவியமோ! நீ!
பேசும் ஓவியமாய்
என்னுடன் பேசுகிறாய்!
நீ அழிக்கவே! ஆணை இட்டாய்
உன் ஆணை நிறைவேற்ற!
கண்ணீரால் அழிக்கிறேன்!
அழிக்க முடியவில்லை!
1 comment:
சிந்தையின் சிதறல்கள்
August 28, 2010 at 9:37 AM
நிதர்சன வரிகள் பாராட்டுகள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நிதர்சன வரிகள் பாராட்டுகள்
ReplyDelete