Tuesday, August 3, 2010

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்?

காதலை மறக்க தேவதாஸ்களாய்
மாறுபவர்களுக்கு தெரிவதில்லை...

காதல் நினைவுகளே!
சுகமாய்தான் இருக்கிறது! என்று

காலமெல்லாம் வாழ
காதலில் வாழ்ந்த சுகமான
நினைவுகள் போதுமே!

ஏன் மறக்க நினைகிறார்கள்....?

No comments:

Post a Comment