Tuesday, August 3, 2010

அன்னை!

அன்னையே! என் ஆலயம்!
அன்னையே! என் உயிர்!
என்று பேசும் தன் மகனின்
"மேடை பேச்சை" பெருமிதத்தோடு
ரசித்தால் அன்னை!
முதியோர் இல்லத்திலிருந்து...

No comments:

Post a Comment