Tuesday, August 3, 2010

இணையத்தில் சில விஷமிகள்...

கல்வியில் எழும் கேள்வியை...
கண்டறியவே!
இணையத்தில் இணைகிறாள்...

கேள்விக்கு பதில் கொடுத்தே!
ஒருவன் நண்பனாகிறான்...
கல்வியில் தொடங்கி நட்பாய்
தொடர்கிறது...

காணாமலே! காதல் விதை
விதைக்கிறான்!
காணவே! ஆசை என்கிறான்...
கண்டவுடன்! காதல் வேஷம் போட்ட

காமப்பிசாசு கன்னியவளை
களங்கப்படுத்துகிறது...
கல்வியில் வரும் இன்னலை
கண்டறிய வந்தவள்...

இணையத்தில் வந்த விஷமியால்
இணையத்திலே! இன்ப வாழ்கையை
தொலைதிட்டாள்...!

No comments:

Post a Comment