Tuesday, August 3, 2010

காதல்....கல்யாணம்!

கடலலை தொடும் மணலில்
காதல் ஓவியம் வரைந்தார்கள்...
காதலோவியம் கல்யாண வண்ணம் தீட்டியது!
காணவில்லை இன்று காதலோவியம்...
களவாடியது யாரோ!
கடலலை கரைத்து விட்டதோ!

No comments:

Post a Comment