Tuesday, August 3, 2010

மறக்க தான் நினைக்கின்றேன்...

மறக்க தான் நினைகின்றேன்!
அவனின் நினைவுகளை!
ஆனாலும்,
புல்லின் மேல் ஒற்றை பனித்துளியாய்
இதயத்தில் அவனின் நினைவுகள்
நின்று கொண்டுதான் இருக்கிறது...!

No comments:

Post a Comment