Tuesday, August 3, 2010

பல்லியின் குதூகலம்...

பல்லி அவன் மேல்
விழுந்ததால் தோஷம் என்று
குளிக்க சென்றான்...
குதூகலித்தது... பல்லி!
இன்றாவது குளிக்கிறானே! என்று..

No comments:

Post a Comment