Tuesday, August 3, 2010

நித்தமும் உன் நினைவுடன்...!

நித்தமும் உன் நினைவே!
நீயின்றி ஏது வாழ்வு கண்னே!
நீ சொன்ன வார்த்தைகள் இவை
நிஜமென்று நான் நினைத்தேன்...
நீயோ வேறொருத்தியுடன்..
நானோ! நித்தமும் உன் நினைவுடன்...!

No comments:

Post a Comment