Tuesday, August 3, 2010

தியானம்...!

என்னுள் இருக்கும் இன்பத்தை
வெளியில் தேடி களைத்தேன்...!
என்னுள் இருக்கும் இன்பத்தை
எனக்களித்த ஒரு வரம்...
தியானம்!

No comments:

Post a Comment