Tuesday, August 3, 2010

காதல்...

காதல் பொய் என்று நினைத்தேன்!
என்னை காதல் தாக்காதவரை...

அழகு,பணம் காதலுக்கு காரணம்
என்று நினைத்தேன்!

என்னை காதல் ஆட்கொள்ளாதவரை...

காதல் எதையும் எதிர்பார்க்காத
வர்ணிக்க வார்த்தையில்லாத உணர்வு
என்று இன்று நினைக்கிறேன்!

No comments:

Post a Comment