Tuesday, August 3, 2010

ஒரு தலை காதல்!

இல்லை என்று தெரிந்தும்
துடிகின்றது மனம்!
வேண்டும் என்று.......

கற்பனை என்று தெரிந்தும்
துடிகின்றது கண்கள்!
காண வேண்டும் என்று.......

பொய் என்று தெரிந்தும்
துடிகின்றது வார்த்தைகள்!
பேச வேண்டும் என்று.......

நான் என்று தெரிந்தும்
துடிகின்றது இதயம்!
நீ என்று தான்...

No comments:

Post a Comment